Poovai Thoda Vaa |
---|
பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பூவை தொட வா
பூஜை தலைவா வா
ஓஒவாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு
தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு
உன் முகம் கண்டு மயங்கி விட்டேன்
கண் படும் முன்னேகசங்கி விட்டேன்
ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா
ஹேகாமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு
பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு
புன்னகை கண்டுபுரிந்து கொள்ளு
பெண்ணிடம் வந்துதெரிந்து செல்லு
பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்
பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா