Poovannam Sad |
---|
இனிக்கும் வாழ்விலே
என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும்
என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை
தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்
பூ வண்ணம்
போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்பம் ராகம்
என் உள்ளில் சோக கீதம்