Poovarasam Poo |
---|
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
கூ
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே
தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி
தூது போவாயோஓ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
நடப்பதோ மார்கழி மாசம்
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனேஏ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூஓ
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ
நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமின்றிகாத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே
வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்குஊ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ