Poove Ithu Kaatrin Geetham

Poove Ithu Kaatrin Geetham Song Lyrics In English


பாடலாசிரியர் : எஸ் ஏ ராஜ்குமார்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

நீதானே நான் பாடும் சிவரஞ்சனி நீயின்றி நானுமில்லை வா கண்மணி நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன் நீ பாட பூவாகி பெண்ணாகினேன்

தழுவி வரும் காற்றே காற்றே தமிழின் புதுப் பாட்டே பாட்டே ஆகாயமே நீதானே வாசல் வருவாயா ஆதாரமே நீதானே காதல் தருவாயா காத்து காத்து நின்றது போதும் கைகளில் சேரும் நாள் வரும்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே


பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன் உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்

சலங்கை தரும் ஓசை ஓசை இவனின் பரிபாஷை பாஷை நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும் வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும் தேவதேவன் கோயிலில் நெஞ்சம் வாழும் கோடி காலமே

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே இருவர் : ஜீவனே வா இங்கே

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்ம்ம்ம்ம்