Poraale Ponnuthayi (Duet) |
---|
பாடகார்கள் : சுஜாதா மற்றும் உன்னி மேனன்
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
வெள்ளாமை நீ தான்
வெள்ளாடு நான் தான்
வெட்கத்த விட்டு தள்ளமா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாட கட்டிகாக்கும்
பட்டி காட்டு கருத்தம்மா
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
படிக்காத புள்ள
மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல
மனசிலே கள்ளமில்லை
உன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே
தோதுயில்லை தோதுயில்லை
வைகைக்கு கடலை சேர
யோகமில்லை யோகமில்லை
அது சரி வியாழனும் வெள்ளியும்
இருப்பது தூரமில்லை
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு
நீ கண்ட வள்ளி
சப்பாத்தி கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும்
கனியிலும் முள்ளிருக்கும்
அடி போடி கள்ளி
நீ தாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுரியே கொல்லுரியே
வர வர பொம்பள பொழப்பயே
வம்புல மாட்டுறியே
போறாளே பொண்ணுத்தாயீ
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
கட்டு பட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு
வெள்ளாமை நீ தான்
வெள்ளாடு நான் தான்
வெட்கத்த விட்டு தள்ளமா
வெள்ளாமை காட்ட
விட்டு தர மாட்டா
பண்பாட கட்டிகாக்கும்
பட்டி காட்டு கருத்தம்மா
போறாளே பொண்ணுத்தாயீ
போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு
போறாளே பொண்ணுத்தாயீ
புழுதி காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு