Poranthathu Panaiyur Mannu

Poranthathu Panaiyur Mannu Song Lyrics In English


தான்தன்ன தான்தன்ன
தானாதானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்னதானா
தான்தன்ன தான்தன்ன
தானாதானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்னதானா

பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

வளந்தது பகையோட நின்னு
இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு

இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு

மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனுஷன தொரத்து
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு

பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு


முப்புறம் எரிச்ச செவ்வனேஏ
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொன்னானே
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா

இட பாகம் இருந்தா நல்ல ஆளை
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காட்ட தகுமோ
அதை காணும் காலம் வருமோ

மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி

மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி

சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி

பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு