Poranthiruchi Kalam |
---|
பொறந்திருச்சு
காலம் பொறந்திருச்சு
நாம தொட்டு வச்ச
அத்தனையும் தொலங்கிருச்சு
ஆச நட்டு வச்ச நெல்லுபயிரு
வெளஞ்சிருச்சு
பெண் & நிறைஞ்சிருச்சு
மனசு நிறைஞ்சிருச்சு நாம
நெத்திப்பட்ட வேர்வை எல்லாம்
மொளைச்சிருச்சு நித்தம்
நேந்திகிட்ட சாமி கண்ண
தொறந்திருச்சு
பகலிரவா பாடு
பட்டு பக்குவமா நீரவிட்டு
கதிரறுக்க பொண்ணு மட்டும்
வருவாளா தேடி புதிருக்குள்ள
கட்டி வெப்போம் மகசூல கேணி
புதிருக்குள்ள கட்டி வெப்போம்
மகசூல கேணி புதிருக்குள்ள
கட்டி வெப்போம் மகசூல
நாத்து நடும்
வேளையிலே பாத்திருந்த
பூமயில காத்திருக்கேன்
அறுவடைக்கு நானும் நீயும்
கண்டுக்காம போறதென்ன
நியாயம்
நாக்கொழுகும்
நாயகரே நக பலிக்கும்
பாதகரே சோக்கா நீ
சாய்க்கிறியே ஆள ஊசி
கேக்காம கோக்குறியே
நூல ஊசி கேக்காம
கோக்குறியே நூல
பட்டெடுக்கு
அடிக்கையிலே
ஏலேலங்கடி
ஏலேலோ ஏலேலங்கடி
ஏலேலோ
கஷ்டங்களும்
உதிருங்க
ஏலேலங்கடி
ஏலேலோ ஏலேலங்கடி
ஏலேலோ
பொட்டு பொட்டு
தங்கமென
ஏலேலங்கடி
ஏலேலோ ஏலேலங்கடி
ஏலேலோ
கொட்டுதுங்க
நெல்லுமணி
ஏலேலங்கடி
ஏலேலோ ஏலேலங்கடி
ஏலேலோ
கரு கருவா குடி
இருப்போம் களஞ்சியமும்
நிமிருதுங்க பதறி எல்லாம்
வீணாருப்போம் பசி வயிறு
நிறையுதுங்க
இது போல இது
போல தொழிலேது
புவிமேல
அழகழகா அறுத்து
கட்ட அடிச்சநெல்ல அளந்து
கொட்ட மரக்காவ கொண்டு
வந்து இவ நீட்ட மாமன்
சிரிப்பால ரொம்புதுங்க
கொற மூட்ட
உருப்படியா
உழைச்சதில்ல உலகத்தையும்
புரிஞ்சிக்கல துருப்புடிச்ச உன்ன
நம்பி வர மாட்டேன் எந்த
துருப்புச்சீட்டு போட்டாலும்
விழமாட்டேன் எந்த
துருப்புச்சீட்டு போட்டாலும்
விழமாட்டேன்
ஏ மானூத்து
மயிலக்காள மாயவரம்
செவலக்காள போல நம்ம
வாழ்க்கை ஓடுது உறங்காம
பசியோட உழைச்சோமே
வயலோட வருங்காலம்
நலமாகுமே ஏ தங்கமே
தங்கம் கார் ஓட்டி போறவங்க
சும்மா ஏ தங்கமே தங்கம்
ஏரோட்டும் பூமி நம்ம அம்மா
வளமிருக்கு நல்ல
வளமிருக்கு இந்த
மண்ணுதானே நம்மளோட
குலவிளக்கு நம்ம ஒத்துமைய
சேத்துவையி விடுதலைக்கு