Potta Pilla |
---|
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஏன் இப்படி
கோமனத்துடன் கண்டுக்கொண்டு
இன்புற்று ஓர் ஆண்டி ஆனாய்ய்
என் அப்பனே
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
சாமிஅட சாமி
நீ யாருன்னுதான்னு அறிஞ்சுது பூமி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்த புள்ள
ஏன்டி அட ஏன்டி என்ன யாருன்னு
நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்திநீ
பாக்குறதேனடி போதையை ஏத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல