Potta Pulla

Potta Pulla Song Lyrics In English


ஒத்த நொடியிலதான்
எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே

நெத்தி நடுவுல
லங்கரு சுத்துது நெஞ்சு
குழியில கவுலி கத்துது
தேகங்குள்ள பால் சட்டிய
போல் பொங்குறேனே

ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே

எத்தனையோ
மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டதுபோல்
தொட்டுவிட்டால் அழகு
ரோஜா

பெத்தவளும் கட்டுகிற
புடவை வாசம் அதை ஒத்தது
தான் பெண்ணவளின் புதிய
நேசம்

பொத்தி வெச்ச
அந்த புள்ள குண்டு மல்லி
நெஞ்சுக்குள்ள வேற சொல்லு
இல்ல நானும் சொல்ல


ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே

சொற்களிலே வித்த
கரம் கண்ணதாசன் அவள்
தொட்டதினால் ஆகிவிட்டேன்
வண்ண தாசன் முக்கனியில்
சக்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆச்சி

இப்படி நான் இன்னும்
சொல்ல சிந்தனையும் ஓட
வில்லை யாவும் அந்த புள்ள
செஞ்ச லீலா

ஹேய் பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே