Potta Pulla |
---|
ஒத்த நொடியிலதான்
எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல
லங்கரு சுத்துது நெஞ்சு
குழியில கவுலி கத்துது
தேகங்குள்ள பால் சட்டிய
போல் பொங்குறேனே
ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே
எத்தனையோ
மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டதுபோல்
தொட்டுவிட்டால் அழகு
ரோஜா
பெத்தவளும் கட்டுகிற
புடவை வாசம் அதை ஒத்தது
தான் பெண்ணவளின் புதிய
நேசம்
பொத்தி வெச்ச
அந்த புள்ள குண்டு மல்லி
நெஞ்சுக்குள்ள வேற சொல்லு
இல்ல நானும் சொல்ல
ஹே பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே
சொற்களிலே வித்த
கரம் கண்ணதாசன் அவள்
தொட்டதினால் ஆகிவிட்டேன்
வண்ண தாசன் முக்கனியில்
சக்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆச்சி
இப்படி நான் இன்னும்
சொல்ல சிந்தனையும் ஓட
வில்லை யாவும் அந்த புள்ள
செஞ்ச லீலா
ஹேய் பொட்ட புள்ள
தொட்டதுமே கொட்டம்
அடங்கிருச்சே ஒரு கன்னு
குட்டி புள்ள கண்டு துள்ளி
குதிச்சிருச்சே