Pudhu Cheri Katcheri (Sad) |
---|
வர சொல்லி
இந்நேரம் வண்ண குயில்
அழைத்தது வந்தேன் குறை
சொல்லி இப்போது விரட்டிட
தெருவினில் நின்றேன்
அழுகையை
கண்ணோடு அடக்கிட
நினைக்கையில் நானும்
எனக்கென்ன கண்ணீரை
வடிக்கிது வடிக்கிது வானம்
உன்னை நினைத்து
உயிர் துடித்து தினம் தினம்
நான் இசை படித்தேன்
உனதழகை விழி இரண்டால்
அழகழகா சிலை வடித்தேன்
களங்கம் இல்லாத
காதல் பிழைகள் இல்லாத
பாடல் இடையில் உண்டான
ஊடல் நிஜங்கள் ஆகாது கானல்
வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை
பொய்யாகும் காதல் பொய்யாவதேது
புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க
பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது
டைகர் ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன்