Pudhu Inbam Ondru Uruvaagi Indru |
---|
ஆஆஆஆ
ஆஆஆஆ
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
ஆஆஆஆ
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
எதிர் காலமே இனிப்பாகவே
என் கண்ணில் தோணுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதேஏ
ஆஆஆஆஆஆ
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
இதை என்ன சொல்வது
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதேஏ