Pudhu Varalaare

Pudhu Varalaare Song Lyrics In English


புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா

தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா

கொடு வால்
கூறே நெடுநாள் போரே
முடிவினைக் காண தீர்வே
வா வா

துடித்திடும் ஏரே
பயமறியாதே வெடித்திடும்
கிடங்கே நீ தான் வா வா

மழைத்துளி
பிரிவதில்லை கடலாய்
எழுமே விடுதலைப்
பிறந்தப்பின்னே
உனக்கேன் பயமே

கத்தும் கத்தும்
கடல் போல் எங்கள்
உள்ளம் இருக்கும்
காதை மூடி கிடந்தால்
ஊரே தூளாய் வெடிக்கும்

நாளை நம்
தலைமுறைகள் பகை
நீங்கி வாழட்டுமே அலை
மேல் மிதக்கும் நிலவாய்

புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா


தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா

ஒளித்திறல்
உடைவதில்லை
தரையை தொடுமே
தடை வரும் நிலை
கெழுது ஒளி போல் எழுமே

காடே சுற்றி
எரிந்தும் ஆற்றில்
மீன்கள் பிழைக்கும்
வாழ்வில் மொத்தம்
இழந்தும் எங்கள் பிள்ளை
ஜெயிக்கும்

வாழ்வெங்கும்
இரவாக ஒரு போதும்
வருவதில்லை உனையே
துணையாய் தருவாய்

புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா

தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா