Pudhukkotai Saravanan |
---|
நிதிஷ் கோபால் மற்றும் யுகேந்தரன்
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ
திரை கடல் ஓடியே வந்தேன்
திரவியம் தேடித்தான்
வெயிலுக்கும் மழைக்கும் நடுவே
வானவில்லா வாழ்க்கைதான்
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ
தேரோடும் தெரு விட்டு
ஊரை விட்டு
தெரியாத ஊரோடு போராட்டாமா
தோல்விக்கு
பக்கத்தில் போகவிட்டால்
வெற்றியின் ஊருக்கு வலி கிட்டுமா
மனிதர்கள் நிறம் மாறி
மொழி மாறி வாழ்ந்தாலுமே
நம் மனதில் அன்போடு
வாழ்கின்ற நிலை போதுமே
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மூங்கிலின் காயம் குழல் ஆகும்
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா
அதிகாலை விண்ணும்
ஒரு பெண்ணை போலே
அழகா கன்னங்கள் சிவகின்றதே
இரவோடு விண்மீன்கள்
கோபம் கொண்டு
இலை மேலே பணியாக விழுகின்றதே
தினம் தினம் தினம் நீரூற்றே
ஆள் யாரும் இல்லாமலே
மலைகளில் காட்டு பூ
தானாக பூக்கின்றதே
போர்க்களம் இங்கு இல்லை
பணம் என்னும் பேயும் இல்லை
பூலோக சொர்க்கம் இதுதானா
ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா
ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா
போ போ புதுகோட்டை
ஹ ஹா
சரவணா
ஹ ஹா
பூகோலம்தான் படிச்சிக்கோ
ஹே ஏ
சூரியனை ஹேய்
உற்று பார்த்து
ஹேய்
மணியென்ன தெரிஞ்சுக்கோ