Puriyaadha Inbam |
---|
புரியாத இன்பம்ம்ம்ம்
ஓஓஒஓஒஓஒ
முன்பின் அறியாத புதுமை
உருவானதேஏஏ
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே
இன்பக் கதை சொல்லுதே
உள்ளம் நிலை மறந்தே
நாணம் தனை துறந்தே
கொள்ளை கொள்ளையாய் கதை சொல்லுதே
இன்பக் கதை சொல்லுதே
ஆசை கனவாக அலை மோதும் எண்ணங்கள்
திசையோடு என்னுள்ளே கவி பாடுதே
இன்பக் கவிபாடுதே
புரியாத இன்பம் அறியாத
புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
தென்றல் வரும் தழுவும்
தேன் மலர்கள் மணம் வீசும்
தென்றல் வரும் தழுவும்
தேன் மலர்கள் மணம் வீசும்
திங்கள் ஒளி இங்கே வந்து
தெள்ளமுதாய் பாயும்
திங்கள் ஒளி இங்கே வந்து
தெள்ளமுதாய் பாயும்
சங்கத் தமிழ் பாடி
மெய் மறக்கக் கூடும்
சங்கத் தமிழ் பாடி
மெய் மறக்கக் கூடும்
பொங்கும் இன்பம் இதிலே
இல்லாத ஒன்று
இன்று உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ
புரியாத இன்பம்
அறியாத புதுமை உருவானதே
பருவம் விரிவானதோ
பெண்மை பயிரானதோ