Puriyaadhadhai Puriyavaikkum |
---|
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
எல்லாம் தெரியும் இடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
அம்மா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு
தயவு செய்து விளக்கமா தெளிவா சொல்லுங்களேன்
{சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
சொல்ல வார்த்தைகளில்லை
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்துக் விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்