Puriyavillai |
---|
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லைமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லைஉனது ஞாபகம் மறையவில்லை அதைமறைக்க என்னிடம் திறமை இல்லைவிழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில்விழுந்த காரணம் தோன்றவில்லைஇதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லைமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லைமாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணையை விரும்பவில்லைதோழன் நீயும் மாறவில்லைபேச்சில் பழைய வேகம் இல்லைபேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லைமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
ஹாசாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லைசாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லைகாலம் நேரம் மாறவில்லைகாற்றில் எதுவும் அசையவில்லைகாதல் போல கொடுமை இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லைமுதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை