Puthukottai Bhuvaneswari

Puthukottai Bhuvaneswari Song Lyrics In English


புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி

மேல் மலையெனும்
அங்காள பரமேஸ்வரி

உறையூரு வெட்க்காளி
உஜ்சையனி மாகாளி
சிறுவாச்சூர் மதுரகாளி
திருவற்கரை பத்ரகாளி
பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே

எட்டுப்பட்டி ராஜகாளி
அம்மா தாயே

நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உண்ணாமுலையம்மா
என் மாங்கல்யம் நிலைத்திருக்க
அருள்வாய் நீயே

மைசூரு சாமுண்டியே
வருவாய் நீயே

மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாளையத்தம்மா
முண்டகக்கன்னி திரௌபதியே
அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா

அர்த்தநாரி தாயே
உன் அருள் காட்டம்மா

ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே

ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே

எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம்
உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்
பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும்
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ

ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே

திருக்கடவூரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்தூரின் பூமாரி
திருவேற்காட்டில் கருமாரி
தாயே


மண்டைக்காட்டு பகவதியே
மயிலாப்பூரின் கற்பகமே
கொல்லூர் வாழும் மூகாம்பிகா
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி

ஜகதாம்பா வடிவாம்பா
கனகாம்பா லலிதாம்பா
வாலாம்பா ஞானாம்பா
நாகாம்பா ஸ்வர்ணாம்பா
சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா செஞ்சியம்மா
கோணியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா

ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி
தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி

ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஓரு அன்னை நீயே

லுலுலுலுலுலு

நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி
விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா

பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா
செல்லாயி சிலம்பாயிகண்ணாத்தா சாரதாம்பா
பன்னாரி அம்மாவேபால சௌந்தரி

தேனாண்டாளே
எங்கள் குல தெய்வமே

துர்க்கையம்மா குமரியம்மா
வேக்குளியம்மா கௌரியம்மா
கோல விழியம்மா முத்தாளம்மா
கஸ்தூரி வராஹியம்மா
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா

பராசக்தி கொல்லிமலை பாவையம்மா

அபயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வழிகோலம்மா
நாராயணி தாக்ஷாயினி
கன்னிகா பரமேஸ்வரி
கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
கண் பாரம்மா
அம்மாஅம்மாஅம்மாஆஅம்மாஆஆ

ஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊ