Raagam Thallam |
---|
ஆஆஅஆஆஆஆ ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்
காலைப் பொழுதோடு கதிர் தோன்றும்போது காற்றும் பூபாளம் பாடும் மூங்கில் கிளை மீது பூங்காற்று மோத கொஞ்சும் குழலோசை கேட்கும்
கடல் மேல் அலையாட கரை மேல் விளையாட இரண்டும் உறவாட இணைந்தே இசை பாட இனிமைகள் கூடும் நாளும் நெஞ்சில் பொங்கும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்
வாழும் நாளெல்லாம் இசைதானே ஜீவன் ஞானம் கொடுத்தானே தேவன் சக மக சமதநி மத நிச ஏழு ஸ்வரம் தானே நான் சூடும் மாலை இதுதான் கல்யாண மேடை
பிறந்தேன் இசைக்காக வளர்ந்தேன் அதற்காக உலகின் உறவெல்லாம் இனிமேல் எதற்காக அலையென நாதம் மோதும் நெஞ்சில் பொங்கும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும் ஸ்ருதியோடும் லயத்தோடும் சுகமாய் நெஞ்சில் பொங்கும்
ராகம் தாளம் பாவம் மேவும் கீதம் சங்கீதமாகும்