Raasaa Maga Polirundhe |
---|
ராசா மக
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப்
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய்
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
வட்டலெனும் குளந்தனிலே
வாத்துக் கோழி போல் மிதந்தே
வட்டலெனும் குளந்தனிலே
வாத்துக் கோழி போல் மிதந்தே
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
அடடடடடா ச்ச்ச்ச்ச்சச்
ஆண் மற்றும் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
ராசா மக
ராசா மக போலிருந்தே
நாலு பேரு பாத்து உன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி
உன் நெஞ்சுங் கல்லாய்
உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி
அள்ளி விழுங்கும்படி
ஆசை கொள்ளும் உன்னழகைக்
கொள்ளை கொண்டு போன கள்ளன் யாரடி
நீயும் கொஞ்சஞ் கொஞ்சமாயுளைப்பதேனடி
அடடடடடா ச்ச்ச்ச்ச்சச்
ஆண் மற்றும் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
மொளகாப் பொடி பூசி
எண்ணையிலே தலை முழுகி
மொளகாப் பொடி பூசி
எண்ணையிலே தலை முழுகி
அழகா அதிகாரம் பண்ணினே
காலம் அப்படியே இருக்குமுன்னு எண்ணினே
அடடடடடா ச்ச்ச்ச்ச்சச்
ஆண் மற்றும் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்
நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்