Raathiri Neram |
---|
ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஆஅ
ஹாஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅ
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
தூங்காமல் நான்தானே
துடிச்சேனே தவிச்சேனே
ராகம் படிச்சேனேஏஏஏஏஏ
ராத்திரி நேரம் ராணியை பாரும்
காயுது தேகம் சூடுப்பட்டு
கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு
மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு
மயங்குது மானு நேசப்பட்டு
காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன்
கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன்
கையோடு காதல் சேர்த்திட வாங்க
என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க
இந்த மழைக்காத்து சுதி ஏத்த
வா வா எனைப் போர்த்த
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
வாலிப தாகம் ஏறுதய்யா
வாசனை மீறி போகுதய்யா
தாலியப் போட்டாப் போதுமய்யா
தாகத்த தீர்க்க வேணுமய்யா
பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு
பால் எடுத்து அதை நான் கொடுத்து
உண்ணாம ஊடல் ஏன்
இந்த நேரம்
அட என்னோட தேகம்
ஏங்குது பாரும்
அதை பதமாக இதமாக
தொடணும் சுகமாகஅஆஅஆஹ்
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
தூங்காமல் நான்தானே
துடிச்சேனே தவிச்சேனே
ராகம் படிச்சேனேஏஏஏஏஏ
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்