Raathiri Poothathu |
---|
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
ஆடவும் பாடவும்
ஆசையில் தேடவும்
ஆயிரம் கேள்விகள்
ஜாடையில் போடவும்
பூவான மாது ஆளான போது
வாவா ராஜா
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
பெண்ணான நானே
என்னாசை சொல்லவோ
உள்ளூறும் தேனே
வீணாக செல்லவோ
தாங்கவே ஏங்கினேன்
ஏங்கவே தாங்கினேன்
பஞ்சணை மீதிலே
பகலிலே தூங்கினேன்
நூலான தேகம் தாளாத
மோகம் போதை ஏறும்
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது ராத்திரி