Raavellaam Un Ngyaabagam

Raavellaam Un Ngyaabagam Song Lyrics In English


ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ
மாலையும் மஞ்சள் தாலியும்
கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ
மாலையும் மஞ்சள் தாலியும்
மன்னன்தான் கொடுத்தால் இன்பம் வாய்த்திடும்
மார்பிலும் உந்தன் தோளிலும்
மெல்லத்தான் வரைவேன் அன்புக் காவியம்
அங்கங்கள் எங்கெங்கும் நோகுது
பொன் மாலையில் வேகுது

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ


ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

மேனி தான் பொன் வீணை தான்
மீட்ட நீ இல்லையே
மேனி தான் பொன் வீணை தான்
மீட்ட நீ இல்லையே
மாங்கனி கொண்ட பூங்கொடி
உன்னை தான் அழைப்பாள் வந்து கை பிடி
தேன் தரும் தங்கப் பாத்திரம்
நெஞ்சுக்குள் நினைத்தாள் உன்னை மாத்திரம்
தாளாது தாங்காது ஜீவனே
என் கோயிலின் தேவனே

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ

ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே