Radha Azhaikkiral |
---|
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையேஎன் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையேஎன் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக்
கட்டிக் கொள்ள வாவா
மெட்டிச் சத்தம் கேட்டு
மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
ஊடல் என்னும் நாடகம்
ஏன் தேவையா
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம்
ஏன் தேவையா
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்
கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்
மன்மதனின் யாகம்
பாரம் தீர தோளோடு தோளும் சேர
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா ராதா ராதா