Ragam Pudhu Ragam |
---|
இசை அமைப்பாளர் : வி எஸ் நரசிம்ஹன்
ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
விதியும் சுதியும் இரண்டு வந்தாடுதே
ராகம் புது ராகம்
{தேனாகவும் பாலாகவும்
ஏன் இங்கு மாறுகிறாள்
முழு நிலவு இளம் பிறையை
வளர்த்திட தேய்கிறாள்} (2)
அருகிலே தவர் இருந்தும்
காதல் எங்கோ தேடிடுதே
புலியின் கடும் கோபமே
மானும் அறியாது
விழித்தால் உயிரோடு தான் வாழ்வது எது
மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதையா
ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
விதியும் சுதியும் இரண்டு வந்தாடுதே
ராகம் புது ராகம் (2)