Ragasiyam Ondru

Ragasiyam Ondru Song Lyrics In English


ரகசியம் ஒன்று
சொன்னான் அடி காதல்
வந்ததென்று ஒரு நொடி
என் இதயமே நின்று
துடித்தது இன்று

எனக்குள்ளே பேசும்
பழக்கம் இது எப்படி வந்தது
எனக்கும் விழிகளுக்கு ஏனிந்த
புழுக்கம் அவன் குளிர் முகம்
பார்த்ததும் துளிர்க்கும்

கண்ணில் பருவம்
துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன
ஆகும் பெண்ணே உன்னில்
புகுந்த தூக்கம் கொலைகாரன்
தூக்கம் தொலைத்தாய்

ரகசியம் ஒன்று
சொன்னான் அடி காதல்
வந்ததென்று ஒரு நொடி
என் இதயமே நின்று
துடித்தது இன்று


அழகாய் மாறினேன்
கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே நான்
என்னை தேடினேன்

காற்றில் கலந்த
அவள் சுவாசம் என்னை
மட்டும் தீண்ட கொள்ளை
கொண்டு அவள் போனால்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை
கொடு

கண்ணில் தெரிந்தால்
துயரில்லை சுகம் சுகம் காதல்
சுமந்தால் என்ன ஆகும்
பெண்ணும் உன்னில் புகுந்த
தூக்கம் கொலை காரி
தூக்கம் தொலைத்தாய்