Raja Chinna Raja |
---|
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
யாரும் இன்றி காவல் இன்றி
தனிமையாக வாழ்கிறாய்
வீடும் இன்றி கூரை இன்றி
பாதை ஓரம் தூங்குகின்றாய்
அரவணைக்க உணவளிக்க
துடிக்குதெந்தன் உள்ளமே
வழி ஏது துணை ஏது
உன்னைக் காக்க தெய்வம் வந்து சேரும்
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆவியாக வந்த அன்னை
அழுது என்ன லாபமோ
பாவியான பிள்ளை உன்னை
பார்க்க வேண்டும் தெய்வமே
காலமெனும் பெருங்கடலில்
சிறு படகே போகிறாய்
கரை சேரும் வழி காணும்
திருநாளும் உன்னை வந்து சேரும்
ராஜா சின்ன ராஜா
பூந்தளிரே இன்பக் கனியே
உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள
ஏங்கும் தாயின் உள்ளம்
காக்கும் தெய்வம் உன்னை