Raja Mohini |
---|
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
மதுத் தேன் குடங்கள்
இடை மேல் சுமந்து போகும்
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது
காதல் கண்ணில் தூக்கம் இல்லை
கவிஞர் சொன்னது
இரு கண்ணில் உன் பேரை
எழுதிப் பார்க்கிறேன்
உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்
எந்த நாளும் எந்தன் ஜீவன்
எந்த நாளும் எந்தன் ஜீவன்
இருவர் : நீயே
ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறிப் போகுமா
வேகமாக போகும் மேகம்
வானம் தாண்டிப் போகுமா
மடி மீது தலை வைத்து
மயங்கப் போகிறேன்
விழியோடு இமை வைத்து
உறங்கப் போகிறேன்
உன்னை அள்ளி கொண்ட பின்பு
என்னை அள்ளி தந்த பின்பு
இருவர் : பிரிவேது
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
இதயம் துடிக்கும் இசையில்
சுருதி சேர்க்கும் ராக ராஜனே
சுக ராக தேவி நீ