Raja Raja Maha Raja Veeraprathaaban |
---|
மற்றும் எஸ் சி கிருஷ்ணன்
ராஜ ராஜ மகா
ராஜ தீர பிரதாபன்
வந்தேனேஏஏஏ
வந்தேனேஏ
வந்தேனே ஏஏஓ
வந்தேனேஏ
ஆமா
ரஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ரஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ரஜாதி ராஜன் வந்தேனே
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேன் ஐயா
வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா
வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா
தஜ்ஜோம் தக ஜோம்
தக திகு தித் தோம்
திகி தோம் திகி தக
தத்தளாங்கு தக
திகி தக திகி தக
கிட தக கிட தக ஜுணு தக ஜுணு தக
தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா ஆஆஅஆ
சபையோர்களே பெரியோர்களே
இன்றைய கூத்திலே
சொற்குற்றம் பொருட் குற்றம்
எக் குற்றம் இருப்பினும்
குற்றத்தை மன்னித்து
குணத்தை மட்டும் கொள்ளும் படியாக
மிகத் தாழ்மையுடன்
மண்டியிட்டு தண்டலிட்டு கேட்டுக் கொள்கிறேன்
வர சொல்லு வர சொல்லு
தங்க சரிகச் சேலஏ
எங்கும் பள பளக்கஏ
வந்தேனே
ஏ வந்தேனேஏஏ
ஏ வந்தேனேஏஏ
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தனியாளா வந்தேன் ஐயா
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேனையா
வந்து நின்று சபைக்கு
வந்தனம் தந்தேனையா
ஸ்வாமி வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேனையா
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேல
எங்கும் பள பளக்க
தஜ்ஜோம் தக ஜோம் தக திமி
தித் தோம் திகி தோம்
திகி தக
தத் தளாங்கு தக
திமி தக திமி தக
கிட தக கிட தக
ஜுணு தக ஜுணு தக
இருவர் : தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா ஆ ஆ
அதாகப் பட்டது
மதுராபுரி மன்னன் அஸ்வபதி மகள்
சாவித்திரியாகிய யான்
எனக்கு உரிமையான
இந்த சொந்த நந்த வனத்திலே
உலாவி வரும் காலையிலே
காட்டு ராஜன் என சொல்லக் கூடிய
சிங்கமாகப்பட்டது
என்னை வெரட்டி தொரத்தி
மெரட்டி வருகையிலே
வீர புருஷனாகப்பட்டவர்
வந்து நின்று அதைக் கொன்று
பின் சென்று விட்டாரே
அவன் யாராக இருக்கலாம்
நல்லது தேடி வருவோம்
ஆஹா இவரேதான்
அந்த மஹானுபாவர்
அடடா இவர் உறங்கும் போதே
இத்தனை அழகென்றால்
விழித்தெழுந்தால் ஹையோ
இவர் யாராக இருக்கலாம்
அண்டர் தொழும் மாரனோ
நோ
தண்டுளப வண்ணலோ
லோ
அன்பு ரதி என்றும் மகிழ்
இன்ப மதனோ
ஓ மதனோ
இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இவனைக் கண்ட உடன் என் உள்ளம் மகிழுதே
பருவத்தான்
இருவர் : ஆஆஅஆஅஆஅஆஅ
நாம் இங்கு நின்று
இந்த யுகம் முழுவதையும் வர்ணித்தாலும்
இவர் அங்கத்தில் ஒரு பாகத்தைக் கூட
வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது
நல்லது அருகில் சென்று
உறக்கத்தில் இருந்து நீக்குவோம்
ஆஹா நான் காண்பதென்ன கனவா
இல்லை நனவா
எனது கண்ணெதிரே நிற்பது
மண்ணுலக மங்கையா அல்லது
விண்ணுலக நங்கையா
என்ன அழகு என்ன அழகு
இவளது இடை அழகும் நடை அழகும்
உடை அழகும்
இவளது கண்ணழகும் கட்டழகும்
பொட்டழகும்
எனது நெஞ்சை விட்டகலா நிற்கிறதே
இவள் யாராக இருக்கக் கூடும் ஹா ஹா
ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஐயா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
இவள் ஊர்தான் எது பேர்தான் எது
யார்தான் அறிவார் தானது
உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள்
நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள்
ஆஹா ஆயிரம் நாவை படைத்த
அந்த ஆதிசேஷனாலும் இவள் அழகை
வர்ணிக்க முடியாதென்றால்
கேவலம் ஏக நாவை படைத்த
நம்மால் எப்படி முடியும்
அருகிலே சென்று
யார் என்று விசாரிப்போம்
நாரீ மணியே
ஸ்வாமி
அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த
உத்யான வனத்திலே
என்னை மறந்து நான்
உறங்கிக் கொண்டிருக்கும் காலையிலே
அதாகப்பட்டது
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
என்று சொல்லக் கூடிய
அந்த நான்கு விதமான
பெண்களுக்குரிய குணங்களை விட்டு
நீ என் அருகிலே வந்து
நின்று என்னை தொட்டு
ஏனோ எனை எழுப்பலானாய்
மட மானே மட மானே
எனக்கதனை உரைக்க வேணும்
இசைந்து கேட்பேன் நானே ஏ நானே
சிங்கத்தால்
சிங்கத்தால்
சிங்கத்தால் நான் அடைந்த
துன்பம் தீர்த்ததாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன்
சேர்ந்த அன்பினாலே
எந்த ஊரோ இருப்பதேது பேர்
யார் தந்தை
என்றெனக்கு நீ உரைத்தால்
இன்பம் கொள்ளும் சிந்தை
அழகிய மதுராபுரி
அஷ்வபதி புத்ரி
புத்ரி
அக்கம் பக்கத்தோர்கள் என்னை
அழைக்கும் பெயர் சாவித்ரி
சாவித்ரி
இன்னும் மணம் ஆனதோ ஓஹோ
இன்னும் மணம் ஆனதோ
இல்லையோ சொல்லு
இச்சை கொண்டேன் கேட்பதற்கு
லஜ்ஜையும் ஆகாது
சொல்ல வெக்கம் ஆகுதே
ஓஹோ
சொல்ல வெக்கம் ஆகுதே
இன்னும் மணம் இல்லை
சொந்தமான தந்தை தாயார்
எண்ணிடவும் இல்லை
இல்லை
இதாகப்பட்டது பிரபோ
பெண்பாவாய்
என் திருமணத்தைப் பற்றி
என் தாய் தந்தையர்கள்
நினைக்கவும் இல்லை
நானும் நேற்று வரை அதைப் பற்றி
சிந்திக்கவும் இல்லை
இன்றென்னவோ
அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா
ஸ்வாமி
ஹா ஹா
ரூப சித்திர மாமரக் குயிலே
உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட
நாடி நிற்கிறதா
அன்பினால் இன்பமாய் இங்கு வா
அட்டில் ஏது இதோ கிட்டி வாரேன்
பித்தமானேன் சமீபத்தில் நீ வா
மன்னா என் ஆசை மறந்தீடாதீர்
உன்னாசை நானும் மறப்பதில்லை
ஹையோ மன்னா என் ஆசை மறந்தீடாதீர்
சகி உன்னாசை நானும் மறப்பதில்லை
மறந்தீடாதீர்
மறப்பதில்லை
மறந்தீடாதீர்
மறப்பதில்லை