Raja Raja Naandhane |
---|
தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
துணையா
தான் நெஞ்சுக்குள்ள
உடனே தான் உன்ன
புடிச்சு கண்ணால
பூட்டிகிட்டேனே
ராஜா ராஜா நான்
தானே மகா ராணி ராணி
நீ தானே பூமி ஈர்ப்பு இல்லை
என்று பட்டம் போலே ஏற்றி
விட்டாய் ஆறு லிட்டர் ரத்தம்
உள்ள பொம்மையாக
மாத்தினாய்
மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே
20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே
தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
விடிந்ததும் நீ
வரும் வழியினில் நான்
ஒரு மரமென மாறியே
தவமிருப்பேன் தொலைவினில்
நீ வரும் கொலுசொலி கேட்டதும்
கிளைகளை நீட்டியே நிழல்
விரிப்பேன்
சேர்ந்து செல்லுகின்ற
பயணம் எல்லாம் வைரம் ஆச்சே
தோழன் தோழி இல்லை அதுக்கும்
மேலே நெருக்கமாச்சே மாயமான
மழைகாலம் உன்னை என்னை
ஒன்றாக சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை படம்
ஆக்குவேனே
மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே
20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே
கதைகளை
பேசயில் கடை தெரு
போகையில் தனி ஒரு
போதையில் மிதக்கிறேனே
எனக்கென்ன நீயுமே ஒரு
பொருள் வாங்கினால் மிக
பெரும் கூச்சலில்
குதிக்கிறேனே
உன்னை பேச
விட்டு மௌனம் ஆகும்
எந்தன் சொற்கள் உன்னை
போக விட்டு தொடரும்
பின்னே கால்களே
மாயமான
மழைகாலம் உன்னை
என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகை படம் ஆக்குவேனே
20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே