Raja Rajan Naane |
---|
ஹே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
ஹே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே மின்னல் போன்ற விழியால் மயக்கும் இந்த மீனே இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
சந்தன முல்லையில் செதுக்கிய அங்கம் கண்களின் ஜாடையில் ஒளிர் விடும் தங்கம் மன்மதா என் அருகில் வா
உன்னிடம் உள்ளது என் மனம் அறியும் என்னிடம் உள்ளது பெண் மனம் புரியும் என்றும் நீ என் பிடியிலே
உன்னைக் கண்ட அந்த நாள் முதல் சுகமே சுகமே என்னைக் கேட்டால் எந்த நேரமும் நலமே நலமே என்னைத் தொட்டு இன்னும் சொல்லு இன்பம் நூறு பெறலாம்
ஏ ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
ஆ ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே ஆராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
ஆசிற்பம் உயிருடன் வந்தது போலே கற்பனை கவியாய் வந்தவள் நீயே கண்மணி என் பொன்மணி
மன்னவன் உன்னிடம் என்னை இழந்தேன் மந்திரப் புன்னகை அழகை ரசித்தேன் ஆட வா என் சோலையில்
உண்மை உள்ள எந்த நெஞ்சிலும் சுகமே சுகமே பெண்மை என்றால் எந்த வயதிலும் நலமே நலமே ஏ என்னை நம்பி என்றும் வந்தால் இன்பம் நூறு பெறலாம்
ஓராஜ ராஜன் நீயே ஆ நிழலாய் நீ வருவாயே ஆ
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு
ஓராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே ஓ ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே