Rajasthanil Yaro Oruvan |
---|
ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ஹோய் ராத்திரி நேரம் வந்தா
குருவிகள் பிடிப்பானாம்
ஆத்திரம் தீரும் வரையில்
சாத்திரம் படிப்பானாம்
தேடுவது பருவம் பதினாறு
ஆடுவது அவனின் வரலாறு
தூங்குவது ஊருக்குத் தெரியாது
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
பளிச் பளிச்சென
தங்கம் கடத்திப்
பழக்கப் பட்டவனாம்
சதக் சதக்கென
ஆட்களைத் தீர்த்து
சாதனை புரிந்தவனாம்
அக்கம் பக்கம் பார்த்துக்கிட்டு
ஆளை விட்டுத் தேடுங்கய்யா
அந்தப்புர சுந்தரிக்கு
சொந்தம் எங்கே பாருங்கய்யா
பழம் பழம் எனும் பச்சைக் கிளியை
காக்கணும் ராமைய்யா
பதம் பதம் என மாப்பிள்ளைதன்னை
சேர்க்கணும் நானய்யா
கண்ணே பாப்பா மிட்டாய் தாரேன்
ஒங்கப்பன் விட்டா அங்கே வாரேன்
புட்டிப் பாலும் தொட்டில் ஒன்றும்
வாங்கித் தாரேன்டா கண்ணு
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
டக்டக் டக்கென பிருத்விராஜன்
குதிரையில் வந்தான்டி
சட்சட் சட்டென சம்யுக்தாவை
சிறையும் எடுத்தாண்டி
அந்த ஊரில் பொம்பளையை
அள்ளிக் கொண்டு போவதுண்டு
இந்த ஊரில் ஆம்பளையை
தள்ளிக் கொண்டு போவதுண்டு
மட மட மடவென காரியம் எல்லாம்
கணக்காய் முடியுங்கடா
கலகல கலவென சூரியன் வந்தால்
கதையும் புரியுமடா
அத்தரி பாச்சா கத்திரிப் சிங்கி
அய்யா மகனுக்கு ஏங்குது நெஞ்சு
ராஜாவோட ராணியைச் சேர்த்தா
முடிஞ்சுது என் பங்கு
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
இருவர் : ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி
ரா நைனாரா நைனா
நமஸ்தே நமஸ்தே ஜி