Rakkuyile Kannula Ennadi

Rakkuyile Kannula Ennadi Song Lyrics In English


ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்

ஆண் : ஆதரவா என் தோள் தரவா கெஞ்சுது கெஞ்சுது தேகம் மாசு இல்லா மாமனுக்கு சம்மதம் தந்திட வேணும் மந்திரம் சொல்லிட வேணும்

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்

பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க வித்தைய காட்ட வேண்டாம் பத்தர மாத்து தங்கம் என முத்திர போட வேண்டாம் தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா

ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ நான் சொல்லுறேன் கேளு மானே நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன் உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல விலகிப் போச்சு மாமா ஆண் : வா குயிலே செந்தேன் மலரே விளக்கம் ஒண்ணு தாரேன் அட விளங்கிப் போகும் மானே ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்


ஆண் : நித்திரை போச்சு மானே என் வித்தைய காட்டலாமா ஹஹ பத்தினி தோட்டம் தானே நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ

பெண் : மங்கைய பார்த்து பார்த்து ஒரு மன்மத காத்து வீசும் வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே

ஆண் : ஹ ராக்குயிலே பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும் ராக்குயிலே பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்

ஆண் : ராக்குயிலேபெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் : ராக்குயிலேஹஹஹ பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்