Ramanukke Seethai |
---|
ஆஆஆஆஆஆ
அஅஆஆஆஆஅஆ
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
காதல் கொண்ட நெஞ்சில் இன்பம்
பொங்கும் அருகிலே
கன்னத்தோடு கன்னம் வைத்து
கட்டிக் கொள்ளவா
முத்தம் என்ற சின்னம் வைத்து
மோகம் கொள்ளவா
நான் தேடும் ஆனந்தமே
கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
நானும் இன்று கொண்டேன் இன்பம்
உந்தன் நிழலிலே
மஞ்சள் தந்து மாலை தந்து
உன்னைக் கொள்ளவா
பொட்டு வைத்து பூவும் வைத்து
அன்பு சொல்லவா
நான் தேடும் ஸ்ரீராமன் நீ
மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானேஏ
வாலிபமே வேகம் வேகம்
வயது வந்தால் மோகம்
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் ராகமாநீ பாடலாதேனானதே வாழ்வே
இருவர் : லால்லால்லா லால்லால்லா
லால்லால்லா லால்லால்லா லால்லா