Rasa Vanthandi Rosamulla |
---|
பாடல் ஆசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்
ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி தொட்டதெல்லாம் இனி துலங்குமடி துன்பமெல்லாம் விட்டு விலகுமடி தொட்டதெல்லாம் இனி துலங்குமடி துன்பமெல்லாம் விட்டு விலகுமடி ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா இங்கே தள்ளுங்கடி
ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி
பாவங்கள மனுஷனெல்லாம் கங்கையிலே கழுவுறான் அந்த படுபாவி மனுஷன் அழுக்கை இங்கே வந்து தொவைக்கிறோம்
பாவங்கள மனுஷனெல்லாம் கங்கையிலே கழுவுறான் அந்த படுபாவி மனுஷன் அழுக்கை இங்கே வந்து தொவைக்கிறோம் இங்கே வந்து தொவைக்கிறோம்
கையிருக்குஆஹா அஹ்ஹா காலிருக்குஓஹோ ஒஹொஹ் கையிருக்கு காலிருக்கு உறுதியான மனசிருக்கு
பெண் ஒழைச்சு வாழ வழியிருக்கு ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு
ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி
துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு மனச வெளுக்க தெரியல்ல இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன் குட்ட வெளுக்க தெரியல்லே தெருவில் விட்டு வைக்க முடியல்ல
துணிய வெளுக்க தெரிஞ்ச நமக்கு மனச வெளுக்க தெரியல்ல இங்கே கொடுமை செஞ்சு வாழும் மனிதன் குட்ட வெளுக்க தெரியல்லே தெருவில் விட்டு வைக்க முடியல்ல
கையிருக்கு ஓஹோ ஒஹொஹ் காலிருக்கு ஆஹா அஹ்ஹா கையிருக்கு காலிருக்கு உறுதியான மனசிருக்கு
ஆண் ஒழைச்சு வாழ வழியிருக்கு ஒருத்தன் தயவு நமக்கு எதுக்கு
ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி
தொட்டதெல்லாம் இனி துலங்குமடி துன்பமெல்லாம் விட்டு விலகுமடி தொட்டதெல்லாம் இனி துலங்குமடி துன்பமெல்லாம் விட்டு விலகுமடி
ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா இங்கே தள்ளுங்கடி ஜாதி பேதமின்னு யாரும் வந்து சொன்னா இங்கே தள்ளுங்கடி
ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி ராசா வந்தான்டி ரோசமுள்ள ராசா வந்தான்டி