Rasaa Manam Sengarumbu |
---|
மனசாலே மீனாட்சி
வடகாசி விசாலாட்சி
கனிவாலே காமாட்சி
கை பிடித்தாள் கைராசி
மனையாட்சி காணவே
மகராசி வந்தாள்
மனமாட்சி செய்யும்
முகராசி கொண்டாள்
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இருவர் : மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
மஞ்சக் குளிச்சு தல முடிஞ்சா
மாமன் மருக்கொழுந்து வாங்கி வெப்பான்
மருக்கொழுந்து மயக்கத்திலே ஹா
அவ மத்ததெல்லாம் மறந்திருப்பா
இரு மனங்கள் ஹோ
இணையும்போது மாலை
புகழ் பதவி நாளும்
ஒனக்குத்தான் ஹா
நல்ல பிள்ளை ஒண்ணு ரெண்டு
பெத்து எடுங்க
பெத்த பின்னே அதக் கொஞ்சம்
ஒத்தி வையுங்க
பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இருவர் : எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
தன் கண் இமையில் பூட்டி வைப்பா
பெண் கண் அவனை காத்து நிப்பா
ஓர் கன்னி மயில் கூந்தலிலே
புது கற்பு நெறிப் பூ முடிச்சா
ஊர் துணை இருக்க
யார் எதிர்ப்பது
நாளை புதிய ஜோடி
காணும் புரட்சியே
எங்களுக்கு தெய்வம்
எல்லாம் நீங்கள் அல்லவா
ஏழைகளின் இதயம்
எல்லாம் கோயில் அல்லவா
பழகப் பழக பலதும் புரியும்
புனித உறவின் பெருமை தரும்
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
ராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு ஹா
இத்தோடு வெக்கங்கள் போச்சு
மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு
இருவர் : எங்க மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ
மகராசா மனம் செங்கரும்பு
ஆள வந்தா ஆவாரம் பூ