Rasave Unnai Naan |
---|
ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்
ராசாவே
ராசாவே ராசாவே
ஆவாரம்பூவு
அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு
உசிரிருக்கு
ஆகாயம் பூமி
ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்
ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்
மாகோலம்
போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா
மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும்
மஞ்சளும்தான்
ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்
ராசாவே
ராசாவே ராசாவே