Raththa Aaraththi |
---|
ஊர் நாட்டு சிவன்
டா இவன் டா குரவள
தின்னும் நரன் டா வரன்
டா ஓடே தினம் ஓடே
இவன் சாவின் பங்காளிடா
புலி கால் போட்டு
வருவான் வருவான் சங்குல
வெட்டும் அருவா அருவா
சாவு தினம் சாவு அட
ஒக்காளி நீயும் தக்காளி
தான்
இருக்கு உனகிருக்கு
இவன் ஒவ்வொரு உறுப்பும்
நெருப்பு இருக்கு உனகிருக்கு
இது காவுக்கு முந்தின சிரிப்பு
அவன் சொன்னாலும்
இவன் சொன்னாலும் எவன்
சொன்னாலும் எமன்
சொன்னாலும் அட டன்டக்கு
டன்டக்கு சண்டைக்கு நிக்குற
மண்டைய திங்குற மாதவம்
டா
உசிர் எடுத்தா
போதும் அசுரவதம்
ஆறும் வாடா வாடா
ரத்த ஆராத்தி
எரிமலையா வாடா
எரிச்சுபுட்டே போடா
வீரா வீரா நீ கால தீ
உசிர் எடுத்தா
போதும் அசுரவதம்
ஆறும் வாடா வாடா
ரத்த ஆராத்தி
எரிமலையா வாடா
எரிச்சுபுட்டே போடா
வீரா வீரா நீ கால தீ