Rekkai Mulaithen

Rekkai Mulaithen Song Lyrics In English


ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தாய் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தேன்

எனக்கென பதுக்கிய
கனவுகள் முதன்முறை
தரைவிட்டுப் பறக்குது
உன்னாலே உனக்கென
செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிா் வந்து
துடிக்குது உன்னாலே

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நீயே சொன்னாய்
மறுமுறை

ரெக்கை விாித்தேன்
ரெக்கை விாித்தேன்
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்

பகலிலே சுவரை
வெறித்தேன் தெருவிலே
தனியே சிாித்தேன் கழன்றதாய்
பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே

இரவிலே தூக்கம்
தொலைத்தேன் படுக்கையை
சுற்றி அலைந்தேன் வகுப்பிலே
தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே

கட்டம் போட்ட
ஒன்றா இல்லை கோடு
போட்ட ஒன்றா எந்தச்
சட்டைப் போட என
முட்டிக்கொண்டேன் உன்னாலே

பச்சை வண்ணப்
பொட்டா இல்லை மஞ்சள்
வண்ணப் பொட்டா நெற்றி
மேலே ரெண்டு நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நீயே சொன்னாய்
மறுமுறை

கவிதைகள் கிறுக்கிட
வேண்டாம் கசக்கியும் எறிந்திட
வேண்டாம் எறிந்ததை மீண்டும்
பிாித்து சிாித்திட வேண்டாமே


காற்றிலே முத்தம்
வேண்டாம் வாா்த்தையில்
அா்த்தம் வேண்டாம் சுற்றிலும்
சத்தம் போடும் ஏதும் வேண்டாமே

சாலை ஓரத் தேநீா்
அது கோப்பை ரெண்டில்
வேண்டாம் பேருந்தேறும்
போதும் இனி டிக்கெட்
ரெண்டு வேண்டாமே

பாறை மேலே ஏறி
நம் பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி
அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும்
காதலை நீ அன்றே கண்டாய்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நானே
சொன்னேன் மறுமுறை

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்

இனி இனி தனித்தனி
உலகினில் இருவரும் உலவிடும்
நிலையே வேண்டாமே

இனி இனி மனதினில்
தேக்கிட காதல் உண்டாக்கிடும்
வலியே வேண்டாமே

ஓரக் கண் பாா்வை
வேண்டாமே ஓரடி தூரம்
வேண்டாமே

மாறிடும் நேரம்
வேண்டாமே ஊாிலே
யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை

நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நானே
சொன்னேன் மறுமுறை