Rosapoo Oru Pennanathe |
---|
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
தினமும் இங்கு உயிரில்
உன்னை எழுதி பார்க்கிறேன்
எனக்கு மட்டும் உரிமையாகும்
உறவை கேட்கிறேன்
என்னை விட்டு போகாதே
என்னை விட்டு போகாதே
என் ஜீவனே
நாளை மணமாலை
தோளை தழுவும்
நாதஸ்வர இசை
காதில் தவழும்
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆஅஊதாப்பூ இரு கண்ணானதே
பவழப் பூவை இதழில்
நானும் பதியம் போடவா
பதியம் போட்டு முடிக்க
காலை உதயம் ஆகுமா
அந்திமல்லி பூவென்னஆ
அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
மந்திரத்தை காதல்
நெஞ்சம் படிக்க
மன்மதனின் கோயில்
மெல்ல திறக்க
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆஅஊதாப்பூ இரு கண்ணானதே
ஆஅஆஆ