Rosapoo Oru Pennanathe

Rosapoo Oru Pennanathe Song Lyrics In English


ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே

ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே

ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே

தினமும் இங்கு உயிரில்
உன்னை எழுதி பார்க்கிறேன்

எனக்கு மட்டும் உரிமையாகும்
உறவை கேட்கிறேன்

என்னை விட்டு போகாதே
என்னை விட்டு போகாதே
என் ஜீவனே
நாளை மணமாலை
தோளை தழுவும்
நாதஸ்வர இசை
காதில் தவழும்

ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே


ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆஅஊதாப்பூ இரு கண்ணானதே

பவழப் பூவை இதழில்
நானும் பதியம் போடவா

பதியம் போட்டு முடிக்க
காலை உதயம் ஆகுமா

அந்திமல்லி பூவென்னஆ
அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
மந்திரத்தை காதல்
நெஞ்சம் படிக்க
மன்மதனின் கோயில்
மெல்ல திறக்க

ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே

ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆஅஊதாப்பூ இரு கண்ணானதே
ஆஅஆஆ