Saadhu Mirandal

Saadhu Mirandal Song Lyrics In English


ஊரு விட்டு ஊரு வந்து
நாய போல நாதி அத்து
ஆன கதை போதுமடா
முடிடா ஹே

காசு துட்டு பணம் எல்லாம்
இல்லையினா பொணமடா
பொருந்தாது போதுமடா
மிதிடா

சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
ஹாஹா ஹாஹா

சாகா வரம் வாங்கி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
சத்தம் போட்டா சங்கருத்து
ரத்தம் குடிப்போம்

சூர காத்தா சுத்தி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
கன்னி வெச்சு கண்ணிவெடி
யுத்தம் தொடுப்போம்

வெட்ட வெட்ட
குதிர் முளைக்கும்
வேதாளங்கள் நாங்க
முன்னவாடா கூர்முனையா
குத்தி கிழிப்போம்


சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது



பசி வந்தா
பணத்தை திங்கும்
பச்சோந்திங்க நாங்க
மனிதம் கொன்னு மிருகம் வாழ
ரத்தம் குடிப்போம்

ஆதி சிவன் கடைஞ்செடுத்த
ஆழ காலம் காசு
நக்கி நக்கி விக்கி விக்கி
தொண்ட நஞ்சு செத்து போகிறோம்

சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
ஹாஹா ஹாஹா