Saami Kodutha Varam Sad |
---|
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
பெண் பார்க்க போனதென்ன
ஆசை கொண்டு
நீயே ஊர்வலமாய் வந்ததென்ன
மாலை கொண்டு
கேட்காமல் வந்ததொரு
கோவில் அங்கு
பூமாலையிட்டு வந்த சொந்தம்
மாறது இங்கு
வந்தாலே வண்ணக்கிளி
உனக்காகவே
உனக்கென்று போட்டு
வைத்த கணக்காகவே
உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ
நடந்ததெல்லாம் நன்மை தானம்மா
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா
மூணு முடிச்சு ஏதும்
அவன் இல்லாம முடிஞ்சிருக்கா
யார் யாருக்கு யாரு
அதை சொல்வது யாரம்மா
விதி சொல்லாமல் ஆடும்
அதை வெல்வது யாரம்மா
எல்லாருக்கும் எல்லாம் இங்கே
காலம் செய்த கோலம்
காலம் செய்த கோலம்
சாமி கொடுத்த வரம்
இதை தடுப்பதற்கு யார் இருக்கா