Saamiyilum Saami |
---|
சாமியிலும்சாமியிது
சாமியிலும்சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சாமியிலும்சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
பம்சிக்கு பம்சிக்கு
பம்சிக்கு பம் பம்
பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
பூமியையே பார்த்திருக்கும்
புடைவையின்னா நடுநடுங்கும்
சிரிக்க சொன்னா காசுக் கேட்கும் சீமைச்சாமி
எந்த சீதைக்கோ இவர் ஒருநாள் ராமசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி கண்ணடிச்சா
கதறுமடி கைப்பிடிச்சா
பதறுமடி
பொண்ணாக பொறக்கல்லையே பொன்னுசாமி
காதல் போதை வந்தா
என்ன செய்யும் சின்னசாமி
சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
சம்போ சங்கர மகதேவா
மகாதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
குருதேவா
ரஸ மாம்மாம்மா க்ரேகககககசா
ரசரேரே மாம்மாம்மா பா
மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
மாலையிட்டு தாலியிட்டு
மனைவியின்னு ஒருத்தி வந்தா
என்னான்னும் கேட்க மாட்டார் ஏழைச்சாமி
ஐயோ பாவம்
அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்
கோழைச்சாமி
ஹஹஹஹா
ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
ஊரணிக்கரையில் இருக்கிற சாமி
உட்கார்ந்தபடியே ரசிக்கிற சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
கல்யாணத்த வெறுக்கிற சாமி எந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி
சாமியிலும்சாமியிது
ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
பெண் மற்றும் சம்போ சங்கர மகதேவா
சாம்ப சதாசிவ குருதேவா
ஹர ஹர மகாதேவா