Saaral En |
---|
சாரல் என் அடியே
என் ஜன்னல் உடைகிறது
சாரல் என் அடியே என்
ஜன்னல் உடைகிறது
தூரல் என் அடியே என்
கனவை கலைக்கிறது
கொல்லாமல்
கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல்
சென்றாய் கொல்லாமல்
கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல்
சென்றாய்
சாரலா தூரலா
என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறி
போவது ஏனடி
விழியே விழியே
விழியே வேண்டாம் ஒரு
கோவ பார்வை தவியாய்
தவியாய் தவித்தேன்
விழியே
மனமே மனமே
தீயாய் கொதிக்கும் ஒரு
காய்ச்சல் போல பிரிவின்
வலியோ தோணுது உயிரே