Saayavana Kaatil |
---|
சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
தேர்ந்த பிறை நிலவை
இந்த தேசம் கண்டிடலாம்
அதன் வாசம் என்ன வென்று
அந்த வானம் சொல்லிடலாம்
தேர்ந்த பிறை நிலவை
இந்த தேசம் கண்டிடலாம்
அதன் வாசம் என்ன வென்று
அந்த வானம் சொல்லிடலாம்
நேசம் என்னவென்று
நம் காதல் சொல்ல வேண்டும்
வீசும் நிலம் வாங்கி
காதல் செடியை நட வேண்டும்
மண்ணில் வேரை போலதான்
உன்னில் ஊர்கிறேன்
ஒன்றாய் கூடி சேர்ந்துதான்
எல்லை தாண்டி போகலாம்
மண்ணில் வேரை போலதான்
உன்னில் ஊர்கிறேன்
ஒன்றாய் கூடி சேர்ந்துதான்
எல்லை தாண்டி போகலாம்
இன்னும் கோடி காலங்கள்
நாம் மண்ணில் வாழலாம்
அதை என்னும் போதிலே
மனம் கொள்ளை போகுதே
தினம் அன்பு பார்வையில்
காதல் மரம் வானம் ஏறுதேஏஏ
சாயா வன காட்டில்
நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில்
வனம் வாசம் வீசிடவே
உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்
உன் விழியால் என்னை கிழித்தாய்
என் மொழியை மறக்க வைத்தாய்