Salangai Satham |
---|
சலங்கச் சத்தம் கேளு
நான் மருத ஜில்லா ஆளு
சலங்கச் சத்தம் கேளு
நான் மருத ஜில்லா ஆளு
சேர நாட்டுசெவப்பரிசி
சேர நாட்டு செவப்பரிசி
நான் இடிச்சா தூளு
பாட்டுப் பாடி ஒரலிடிப்பது
பாட்டன் கால வழக்கம்
எம் பாட்டன் கால வழக்கம்
அட குனிஞ்சு நிமிந்து குத்தடி குத்தடி
என்னடி ஒனக்குச் சொணக்கம்
பாட்டுப் பாடி அரி இடிக்கும்
மதுர ஜில்லாக்காரா
நின்டே பாட்டு கொண்டீ சம்பாவரி
நெல்லும் பொடியுகில்லா
நெல்லு குத்தி அரி இடிச்சு
தழம்பு வீண கையில்
இது நல்ல போலே வேல செய்து
கருத்து கொண்ட மெய்யி
ஒன்னினொன்னு தம்மில் இன்னு
மல்சரிச்சு நோக்கூ
நீ ஒன்னிடுச்சு ரெண்டிடிச்சு
தளர்னிடாதே நோக்கூ
மாவிடிப்பது மஞ்சளரைப்பது
பொம்பளைங்க வேலை
ஆ சோ ஆ சோ
போட்டி இட்டா ஜெயிச்சிடுமே
வேட்டியத்தான் சேலை
ஆ சோ ஆ சோ
மாராப்பத்தான் வரிஞ்சு கட்டி
ஜோராகத்தான் போட
ஆ சோ ஆ சோ
கை வளையோசை கலகலன்னு
சங்கீதம்தான் பாட
ஆ சோ ஆ சோ ஆ சோ ஆ சோ