Sambo Sambo Sami Saranam

Sambo Sambo Sami Saranam Song Lyrics In English


சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது

சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்

காயாத கானகத்தே ச்சீ
காஞ்சி போன ஆத்தினிலே
துணி துவைக்கும் சுந்தரி
ஊரும் மேயாத கழுதை வரக்
கண்டதுண்டோடி ஏய்

ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும்
நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும்
துணையா இருக்கும் நெஜமா சுரமா படிக்கும்
அழகா மூக்கு அதுவும் உன்னப் போல இருக்கும்

காணாம அங்கும் இங்கும்
நான் தேடி வந்தேனே
கண்ணாட்டி உன்னக் கண்டு
அது கேட்டு நின்னேனே
போகட்டும்டி என் கழுத சொல்லுடி சம்மதத்த

சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்


சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம்
அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம்
உறவா இருக்கும் ஆனா உடனே மொறைக்கும்
உள்ளே எரிக்கும் ஆனா வெளியே சிரிக்கும்

என்னத்தான் சோப்பு போட்டும்
வெளுக்காத எண்ணங்கள்
வெள்ளாவி வச்சுப் பாத்தும்
அழுக்கான உள்ளங்கள்
அம்மாடி உள்ளுக்குள்ளே அம்புட்டும் கள்ளமுங்க

சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது
ரத்தம் கேட்டு போகும்போது
ஞானம் மேலே ஏறுது

சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்
சம்போசம்போசாமி சரணம்
வந்தா இங்கே மாமி வரணும்