Sandhikka Thudithen |
---|
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஆ
ஆஆஆஅ
ஆஹாஆஆஹாஆ
ஆஅஆஅ
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
முன் வைத்த காலை
பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோஓ
இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிகின்றதா
அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடகின்றதா
உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
ஜீவன் தவிகின்றதா
தேகம் கொதிகின்றதா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
கங்கையை தேடி
காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ
காதலின் நதிகள்
கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ
நதிகள் இரண்டும்
தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ
காதல் இன்றி
வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
பெண்மை சிலிர்கின்றதோ
பேச தவிகின்றதோ
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்