Sangeetham Malargindra |
---|
பாடகி : எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆஆஅஆ ஆஆஆஆஆ
சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் சொன்னேன் வருவாய் நிலாவே ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே
சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம்
என்ன எண்ணி என் ஆசை வாசலிலே வந்து சிரித்து நின்றாய் என் வாழ்வில் மௌனம் கொண்டாய்
என்ன எண்ணி என் ஆசை வாசலிலே வந்து சிரித்து நின்றாய் என் வாழ்வில் மௌனம் கொண்டாய்
உன்னை நான் அறிந்தாலும் என்னை நீ அறிந்தில்லை உன்னை நான் அறிந்தாலும் என்னை நீ அறிந்தில்லை
ஹேகலை நாயகா இதயமது உறவாலே மதனமலர் தூவ உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன் உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன் பாடி ஆடி ரசிக்கின்ற பூவே
சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம்
என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா கண்ணில் நிறைந்திருக்கும் நின் மையல் விலாசங்ககளால்
என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா கண்ணில் நிறைந்திருக்கும் நின் மையல் விலாசங்ககளால்
என்னை நீ துறந்தாலும் உன்னை நான் துறந்ததில்லை என்னை நீ துறந்தாலும் உன்னை நான் துறந்ததில்லை
ஹேகலை நாயகா இதயச் சலனம் இங்கே மதனக் கலைகள் இங்கே உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான் உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான் பாடி ஆடி ரசிக்கின்ற பூவேஹே
சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம் சொன்னேன் வருவாய் நிலாவே ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே
சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவி வரும் காலம்