Sarasa Sallaabam Seiyya |
---|
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
மதன சிங்காரா தருணமீதே
தாமதம் செய்வது தகாது
மனநோய் தீருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
இன்சொல் கிளிகளும்
கொஞ்சும் புறாவும்
இன்பமாய் குலவிடும்
ஆனந்த மதுபோல்
மகிழ்வுடன் வந்துங்கள்
கைலாகு தாருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா
திவ்ய யௌவன சௌக்யம்
போனால் வராதையா
வலுவில் வந்த என்மீது இது
நியாயமா இன்னும் பாராமுகமா
என்னழகிற் கீடும் உண்டோ
உலகில் பாருமையா
சரஸ சல்லாபம் செய்வோம்
அருகில் வாருமையா