Sariyo Sariyo Naan |
---|
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே
நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே
நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்
ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்
கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ
கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ
நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி
நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி
நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது